×

சிறையிலிருந்தே களம் காணும் அகில் கோகாய்

அசாம் அரசியல் களத்தில் நன்கு அறியப்பட்டவர் அகில் கோகாய். பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் மூலம் தேசிய அளவிலும் கவனம் ஈர்த்தவர்.  குடியுரிமை போராட்டத்தால் உபா சட்டத்தின்கீழ் கைதாகி தற்போது சிறையில் உள்ளார். கடந்த ஆண்டின் இறுதியில் ரஜோர் தால் என்ற கட்சியை சிறையிலிருந்தவாறே தொடங்கினார். நடைபெறவுள்ள தேர்தலில் பங்கேற்போம் என்றும் அறிவித்திருந்தார். சிறையிலிருந்தவாறே இரண்டு தொகுதிகளில் போட்டியிட விருப்பமனுவும் தாக்கல் செய்துள்ளார். இதனால் அசாம் அரசியலில் மூன்றாவது புதிய அணி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Akhil Gokhale , Akhil Gokhale sees the field from prison
× RELATED விசாரணையில் உடல் மற்றும் மனரீதியாக...